Saturday, May 9, 2026

நாம் தும்மும் போது ஏன் கடவுள் பெயர் சொல்கின்றோம் ??

நாம் தும்மும் போது ஏன் கடவுள் பெயர் சொல்கின்றோம் ?? நாம் அனைவரும் தும்மும் போது ” ராமா – கிருஷ்ணா ” என்று கடவுள் பெயர் சொல்கின்றோம் – ஏன் ஏன்று பெரியர்களிடத்தில் கேட்டால் பதில் சொல்லத் தெரியவில்லை ஏனெனில் – நாம் தும்மும் போது அபானனின் வேகத்தால் – சுழிமுனை நாடி வாசல் ( புருவக் கண் பூட்டு ) சிறிது நேரம் திறந்து – பின் மூடிக் கொள்ளும் அந்த வாசல் ஆன்மா – இறைவன் இருக்கும் இடத்திற்கு வழி காட்டுவதனால் அந்த சிறிது நேரத்திற்கு அவன் பெயரை உச்சரிக்கின்றோம் இது தான் அதன் தாத்பரியம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.