திருவடி தவம் - கண்மணி தவத்தின் பெருமை”
இந்த முறை தவம் மற்ற எந்த தவத்தின் முறையை விடவும் மிக வேகமாக செல்லக்கூடியதாகும்
மற்ற முறைகள் – மந்திர முறையில் பஞ்சாட்சரம் கூறி விட்டு – இதையே ஓதி வரச்கொல்வர் – 10 ஆண்டுக்குப்பின் வேறு மந்திரம் சொல்வர்
இது ஆமை வேகம் ஆம்
இது உதாரணமே
திருவடி பற்றி தவம் ஆற்ற – சாதகன் தரத்துக்கேற்ப அதன் வேகம் பலன் மேலேறுதல் இருக்கும்
Sacred Feet Ensures You are on a Fast Track
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.