தெளிவு 680
சிங்கா : ஒரு ஆன்ம சாதகன் நெற்றிக்கண் திறந்து ஆன்ம தரிசனம் செய்ய எத்தனை ஆண்டுகள் ஆகும்
சிங்கி : சுமார் 40 ஆண்டுகள் ஆகலாம்
சிங்கா : அதன் அடிப்படை ??
சிங்கி : இதன் அடிப்படையில் தான் அத்திவரதர் 40 ஆண்டுக்கு ஒரு முறை குளம் விட்டேகி அருள் பாலிக்கிறார்
ஒரு சாதகன் இவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம் என்பதை விளக்க வந்தது தான் இந்த சடங்கு
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.