Sunday, May 3, 2026

தெளிவு 678

தெளிவு 678 1 ஒரு அரசன் அண்டை நாட்டை “கை”ப்பற்ற நினைக்கிறான் போர் தொடுக்கிறான் - வெல்கிறான் 2 எதிர்க்கட்சி ஆளும் கட்சியை கவிழ்த்து ஆட்சியைக் “கைப்பற்ற” நினைக்குது 3 போட்டி நிறுவனங்கள் முதல் இடத்தை கைப்பற்ற நினைக்கின்றன 4 ஆனால் ஆன்ம சாதகனோ சுழுமுனை உச்சி ஆகிய “கை” லாயத்தை – துவார” கை” பற்ற நினைக்கின்றான் அது நடந்தால் போதும் அவனுக்கு எல்லாம் ஈடேறியதுக்கு சமம் தான் அவனுக்கு வேறு எதுவும் தேவையிலை காண் இது தான் சாதகன் வெங்கடேஷ் Seen by 3

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.