Saturday, May 9, 2026

ஞானியும் சாமானியரும்

ஞானியும் சாமானியரும் மக்கள் எல்லவரும் தன் பணியில் தேக்கம் அடையா நிலை பார்த்துக்கொள்வர் அதாவது முன்னேற்றம் தடை படா நிலை உறுதி செய்வர் தேர்வு – கல்வி – திறமை வளர்த்துக்கொள்ளல் மூலம் இது புறம் ஆன்ம சாதகனும் தன் சாதனத்தில் நாளும் முன்னேற்றம் கண்டு வரும்படி பார்த்துக்கொள்வான் இது அகம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.