Sunday, May 3, 2026

மக்கள் எப்படி ?

மக்கள் எப்படி ? உண்மை சம்பவம் – கோவை சென்ற மாதம் நான் மசக்காளி பாளையம் காளி கோவில் சென்ற போது – அர்ச்சகர் ஒரு பத்திரிக்கை கொடுத்தார் படித்துப்பார்த்தேன் அதில் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமிகள் பிறந்த நாள் கொண்டாட்டம் என போட்டிருந்தது அவரிடம் இவர்க்கு பிறந்த நாளா என கேட்டேன் ?? இல்லை அவதாரத்திரு நாள் என்றார் நான் : இவரே அவதாரம் என்றால் - அப்போ ராமர் கிருஷ்ணர் எல்லாம் யார் ?? அவர் : பதில் கூறாமல் முறைத்தார் நான் : உங்களுக்கு யார் யார் எப்படி என எடை போடத்தெரியவில்லை – கல் வைத்து உரசிப்பார்க்கத் தெரியவில்லை என்றேன் பத்திரிக்கை திருப்பித் தந்துவிட்டேன் அவரிடம் இப்படித்தான் இருக்கின்றார் மக்கள் அதனால் தான் அவ்வளவு கூட்டம் அலைமோதுது – மேல்மருவத்தூர் – வேலூர் பொற்கோவில் அம்மா – புட்டபர்த்தி – கேரள அம்மே இடங்களில் மக்களிடத்தில் தெளிவில்லை அறிவில்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.