Thursday, May 14, 2026

அவ்வைக்குறள் – சன்மார்க்க விளக்கம்

அவ்வைக்குறள் – சன்மார்க்க விளக்கம் மெய்யகத்தே உள்ளே விளங்கும் சுடர் நோக்கில் கை அகத்தில் நெல்லிக்கனி பொருள் : சுழுமுனை உச்சியில் விளங்கும் சுடர் நோக்கினால் – ஆன்மா – அதன் அனுபவம் நம் கையில் – அது சித்திக்கும் BG Venkatesh See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.