Thursday, May 14, 2026

அவ்வைக்குறள் – சன்மார்க்க விளக்கம்

அவ்வைக்குறள் – சன்மார்க்க விளக்கம் கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால் உன் அகத்தே நின்ற ஒளி பொருள் : கண்ணில் விளங்கும் இன்பம் தரும் திருவடி கண்டால் - அதுவே உள் நிற்கும் ஆன்ம ஒளி – உயிர் ஒளி ஆகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.