பத்ரகிரியார் பாடல்கள் – எக்காலக்கண்ணி
மூலநெருப்பைவிட்டு மூட்டு நிலா மண்டபத்தில்
பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம்? 95
பொருள் :
மூலாக்கினி எழுப்பி , அதனுடன் விந்துவைக் கூட்டி – அதை உச்சிக்கு செலுத்தி – பின்னும் மேல் செலுத்தி – முழு நிலா அமைத்து – அதிலிருந்து அமுதம் இறக்கி – பசி தீர்வது எப்போது ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.