பூஜ்ஜியமும் ராஜ்ஜியமும்
ஒன்றுமிலா பூஜ்ஜியம் தான்
எல்லாம் அடக்கி வைத்துளது தனக்குள்
அதனுள் தான் இறை சாம்ராஜ்ஜியமே
அதனுள் தான் இறையே
அதனுள் அண்ட சராசரமும் அடக்கம்
அதனால் தான் நம் முன்னோர் :
“ பூஜ்ஜியத்துள் ராஜ்ஜியம் என்றார் “
பூஜ்ஜியம் = சுழுமுனை
யாரே கண்டார் இந்த அற்புதத்தை ??
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.