Wednesday, May 6, 2026

ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும் சாமானியர் : என் கவலைகள் எல்லாம் எழுத புத்தகங்கள் போதாது ஞானி : என் வாழ்வில் அனுதினமும் நடக்கும் அற்புதங்கள் எல்லாம் எழுத புத்தகங்கள் போதாது எப்படி ?? இருவரும் எதிரெதிர் துருவம் தானே ??
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.