யார் ஆன்மாவைத் தரிசனம் செய்வார் ??
யார் எல்லாம்
4 வகை யோனியில் வருகின்றாரோ
அவரெலாம் காணார்
யார் இதை விடுத்து
ஐந்தாம் யோனி எனும்
பிரமரந்த்ரம் வழியாக உள் போகிறாரோ??
இதன் மூலம் மறுபிறப்பு எடுக்கிறாரோ ??
அவரே தன் ஆன்மாவை தரிசனம் செய்வார்
அவரே தன்னையே காண்பார்
அவன் துவிஜன் எனும் நாமம் பெறுகிறான்
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.