கண் தவம் பெருமை – அருமை
1 கஞ்சமலை சித்தகுரோ“ கண்ணொளியாய் வந்திடுவீர் “
2 “ இன்ப துன்பத்தை இரு கண் கொண்டு விரட்டிடுவான் “
இந்த வரிகள் கந்த குரு கவசத்தில் உள்ளது
இந்த வரிகள் கண் தவத்தை – அதன் பெருமையை மேன்மையை பறை சாற்றுகின்றன
இறை இரு கண் ஒளியாய் உள்ளது என்றும் – அதனால் இரு வினைகளும் நாசமாகும் என்றும் அதன் பயனை உரைக்கிறது
யார் இதை அனுஷ்டிக்கிறார் ??
சொன்னால் – சொல்கிறவன் சன்மார்க்க விரோதி ??
வெங்கடேஷ்
Seen by 5
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.