பனை மரம் பெருமை
ஆனைக்கு காலம் வந்தால்
பூனைக்கு காலம் வரும்
இதில் ஆ + நெய் தான் ஆனை – யானை அல்ல
அது பசு நெய்
பூனை எனில் பூவின் நெய் ஆகிய தேன் – விலங்கு அல்ல
நேரடியான பொருள் எடுக்கக் கூடாது
அதே போல் தான்
பனை எனில்
சிரசின் உச்சி விளங்கு ப காரக்குழி விளங்கு நெய் ஆகிய அமுதம் தான் பனை
இந்த மரத்திலும் முக்கண் இருக்கு
அப்படி எனில் அமுதம் நிச்சயமாக இருக்கணும்
அதான் பதநீர் பனஞ்சாறு
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.