Tuesday, May 12, 2026

திருவீழிமிழலை உணர்த்தும் சாதனா ரகசியம் “

திருவீழிமிழலை உணர்த்தும் சாதனா ரகசியம் “ ஒரு கிளி ஒரு துவாரம் வழியாக உள் சென்று இறை தரிசனம் செயுது ஒரு துவாரம் வழியாக பார்க்க வேணுமெனில் – இரு கண் கொண்டு பார்க்க முடியாது ஒரு கண் பார்வை கொண்டு தான் பார்க்க முடியும் அப்படி எனில் இரு கண் பார்வையும் ஒரு பார்வையாக்கி – இது தான் சாதனா ரகசியம் அதன் மூலம் இறைவனை காண வேண்டும் என்ற மகத்தான ரகசியத்தை விளக்கியுள்ளனர் நம் முன்னோர் ஒரு சடங்கில் மாபெரும் அனுபவ விளக்கம் அளித்துள்ளார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.