Sunday, May 3, 2026

கோட்டை

கோட்டை அரசர் அவர் குடும்பம் கோட்டையில் தான் வாழ்வர் சில கோட்டைகள் மலை உச்சி மீது தான் அமைக்கப்பட்டிருக்கும் எதிரிகள் கைப்பற்ற முடியா வண்ணம் அவ்வளவு உயர செங்குத்தான மலையில் அமைக்கப்பட்டிருக்கும் போரின் போது கோட்டை கைப்பற்றுவது மிக பெரிய சவாலாக இருக்கும் அது வீழ்ந்துவிட்டால் போர் வென்றுவிட்டதாகவே அர்த்தம் ஆம் ஆன்ம அரசனும் வீற்றிருப்பதும் துரியமலை மேல் விளங்கு கோட்டையிலே சாமானியரால் சாதகரால் அவ்வளவு எளிதாக கைப்பற்றமுடியாது ஏற முடியாது அதனால் அது மலைக்கோட்டை – திருச்சி மலைக்கோட்டை மாதிரியாக வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.