Friday, May 15, 2026

மனம் எப்படிப்பட்டது ??

மனம் எப்படிப்பட்டது ?? உதாரணம் அன்று மழை அதனால் பள்ளி லீவு என நினைத்து அங்கு சென்றால் அங்கு லீவு விடாமல் பள்ளி வைத்தால் முதலில் மனம் ஒப்பாது பின்னர் அது சமாதானமாகி பள்ளி வகுப்பில் ஒன்றும் அது போலத் தான் மனமும் தவத்தின் போது முதலில் ஒத்துழைக்க மறுக்கும் – இன்று வேணாம் - இவ்வளவு நேரமா 3 மணி நேரமா என தடை போடும் ?? பின்னர் தவம் செய்ய செய்ய - சிறிது நேரத்துக்குப்பின் சமாதானமாகி அதனுடன் ஒன்றிப்போம் இது தான் மனதின் குணம் நடத்தை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.