Friday, May 15, 2026

ஞானியரும் சாமானியரும் “

ஞானியரும் சாமானியரும் “ வளைதலின் பயன்கள் உலக வழக்கில் சாமானியர் அரசுப்பணியாளர்க்கு கூழைக்கும்பிடு போடுகிறார் உடல் வளைந்து வணக்கம் வைக்கிறார் தன் காரியம் சாதித்துக்கொள்கிறார் அரசுப்பணியாளரோ அரசியல்வாதிக்கு தன் உடல் வளைத்து கும்பிடு போட்டு தன் வாழ்க்கையில் பணியில் முன்னேறுகிறார் தன் அந்தஸ்தில் எங்கோ போகிறார் தன் எண்ணத்தை ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறார் சாதகரோ தன் கண்ணை வளைத்தும் பிரணவத்தை வளைத்தும் மும்மலம் வெல்கிறார் தன் சுய தரிசனம் ஆன்ம தரிசனம் செய்கிறார் இவைகள் வளைதலின் பயன்கள் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.