Friday, May 15, 2026

உலகம் எப்படி மோசம் போயிருக்கு ?? – 2

உலகம் எப்படி மோசம் போயிருக்கு ?? – 2 காய கல்பம் இதுக்கு விந்து அவசியமென உலகம் அறிந்து வைத்திருக்கு ஆனால் எங்கிருக்கும் விந்து என்பதில் தான் கொழப்பமே அதனால் இது மன்றத்தில் எப்படி ஆற்றுவது என கற்றுத்தருகிறார் எனில் குறியில் இருக்கும் விந்துவை அஸ்வினி முத்ரை மூலம் – கெட்டிப்படுத்தி அதை மேல் கொண்டு வந்தால் – நம் உடல் காய கல்பம் அடையும் நல்ல வேடிக்கை – தமாஷ் தான் எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுகின்றார்?? குறியில் இருப்பது பிரஜா உற்பத்திக்கு என இயற்கை ஒதுக்கி வைத்திருப்பது அது எப்படி ஞானத்துக்கு உதவும் – முடியும் ?? நல்ல ஹாஸ்யம் தானே?/ உண்மையான காயகல்பத்துக்கு எங்கிருந்து விந்து பயன்படுத்த வேணும் என குரு சொல்லித்தருவார் அதை எப்படி கையாள்வது எனவும் – என்ன செய்ய வேண்டும் என உரைப்பார் இந்த மாதிரி எல்லாம் உலகம் ஏமாற்றப்பட்டுள்ளது போலி குருமார்களால் மன்றத்தால் கொழப்பம் தான் மிஞ்சியதே தவிர ஒரு பயனுமிலை ஜாக்கிரதை ஜாக்கிரதை அதை விட்டு மீண்டால் தான் மக்கள் தெளிவார்கள் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.