Tuesday, May 12, 2026

ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் சாமானியர் – பெண்ணை போகப்பொருளாகவே நோக்குகின்றார் அதனால் காமம் என்பது மிருக உணர்ச்சி ஆகிறது அதே ஞானி தன் தாய் மட்டுமல்ல எல்லா பெண்களையும் தன் தாய் போல் காண ஆரம்பித்துவிடுகிறான் அதனால் இங்கே பாசம் என்பது தெய்வீகம் ஆகுது – அது மலரகித பாசம் அல்ல இது மிகப்பெரிய வித்தியாசம் ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.