பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
உற்ற வெளிதனிலே உற்றுப் பார்த்து அந்தரத்தே
மற்றமற மாய்கை மாள்வது இனி எக்காலம்?
பொருள் :
சிரசில் இருக்கும் வெட்டவெளியை உற்று உற்று நோக்கி அந்தரத்தில் நின்று மாயா மலங்கள் எலாம் செத்துப்போவது எப்போது ??
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.