Tuesday, May 12, 2026

சடங்கு தத்துவ விளக்கம்

சடங்கு தத்துவ விளக்கம் பிணத்தை ஏன் வறட்டியால் எரிக்கிறார் ?? வறட்டி மாட்டின் சாணத்தால் மலத்தால் செயப்படுது அதாவது அந்த ஜீவனின் மும்மலம் அந்த சாணத்தால் மலத்தால் தீக்கிரையாக்கப்படுவதாக சடங்கு மூலம் உண்மை த த்துவத்தை விளக்குகிறார் ஜீவனும் மாடு தான் அதனால் தான் மாட்டின் சாணம் பயன்படுத்துகிறார் எப்படி நம் முன்னோர் பெருமை அறிவு ? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.