Wednesday, May 6, 2026

குருவின் முதல் கடமை

குருவின் முதல் கடமை தக்க ஆற்றல் பெற்ற குருவின் முதல் கடமை மாணாக்கனுக்கு : 1 சீடனின் எல்லா பலவீனங்களை நன்கு தெரிந்து – அதைக் களைந்து – அவனுக்கு பலம் சேர்ப்பது ஆம் 2 அவனின் எல்லா தீ வினைகளைக் களைந்து அவனுக்கு சாதனத்தில் முன்னேற வழி செய்வதாகும் வினைகள் வழி விடச்செய்வதாகும் 3 அவனின் தேவைகளை பூர்த்தி செய்து – அவனை சாதனத்தில் அதிக கவனம் செலுத்த வைப்பது ஆகும் 4 தக்க காலத்தில் சாதனா தந்திர ரகசியங்களை வெளிப்படுத்தி – தெளிவித்து – கற்றுக்கொடுத்து – அந்த அனுபவத்தில் அமர வைப்பதும் ஆகும் இதெல்லாம் யார் ஆற்றுகின்றாரோ ?? அவரே குரு – சற்குரு ஆவார் இதெல்லாவற்றையும் என் குரு எனக்கு ஆற்றிக்கொண்டிருக்கார் அதை வைத்து தான் இந்தப்பதிவு நீங்கள் சோதித்துக்கொள்ளுங்கள் - உங்கள் குரு எப்படி என ?? வெங்கடேஷ் Seen by 2

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.