வீரன் கோழை ”
வீரன்
வாழ்வில் எந்த பிரச்னை வந்தாலும்
தைரியமாக எதிர்த்து “ அசையாமல் “ நிற்பான்
நெஞ்சை நிமிர்த்தி அசையாமல் நிற்பான்
சந்திப்பான் வெல்வான்
கோழை
பயந்து நடுங்கியபடி இருப்பான் தோற்பான்
உடல் ஆடும் அசையும்
ஆன்மா வீரன்
ஜீவன் கோழை
இருவரும் ஓருரு ரெட்டையர்
எங்க வீட்டுப்பிள்ளை எம்ஜிஆர் மாதிரி
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.