Saturday, May 9, 2026

நாதம் மௌனம் பெருமை “

நாதம் மௌனம் பெருமை “ மேல் எப்படியோ கீழும் அப்படியே சித்தி வளாகத்தில் வள்ளலார் உரைத்தது “ எல்லார்க்கும் தாய் தந்தை அண்ணன் தம்பி முதலான ஆப்தர்களால் செயப்பட்ட உதவி எவ்வளவோ அதற்கு கோடி கோடி பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் – இந்த இடம் – இது ஆண்டவர் கட்டளை “ இடம் : சித்தி வளாகம் – ஆன்ம நிலையம் இது இவ்வாறெனில் ?? உணவுக் கட்டுப்பாடு உடற்பயிற்சி யோகா அளிக்கும் ஆரோக்கியம் காட்டிலும் கோடி கோடி மடங்கு நாதமும் மௌனமும் அளித்து உடல் நலம் காக்கும் இது அனுபவித்தால் அன்றி விளங்காது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.