ஞானியும் சாமானியனும்
சாமானியனுக்கு வசதி வாய்ப்பு
செல்வம் அந்தஸ்து சம்பளம் அதிகமாகுது
இது இவனுக்கு வளர்ச்சி
ஆனால் - புறம்
ஞானி சாதகனுக்கு
உலகத்துடனும் தத்துவத்துடனும்
தொடர்பு குறைந்து கொண்டே வருது
இது இவனுக்கும் வளர்ச்சி தான் – ஆனால் அகம்
ரெண்டும் இரு துருவம் தானே ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.