சுழி நாடி பெருமை
பேரிடர் கால மீட்பில்
பெருமழை வெள்ளம் சமயம்
ஒரு கனமான கயிறு கட்டி தான் மக்களை மீட்பர்
அதே மாதிரி
ஒரு கயிறு பிடித்து தான் மேலேறி
ஒவ்வொரு உயிரும் பிறவியில் இருந்து மீளவேணும்
ஆனால் அது மெல்லிய மிக மெல்லிய கயிறு மாதிரி விளங்கு சுழி நாடி
வள்ளல் பெருமான் மெய்யருள் வியப்பு பாடல் கவனிக்கவும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.