Friday, May 15, 2026

மெய்த்தவ சாதனம் – அனுபவம் “ சுப்பிரமணியர் ஞானம்

மெய்த்தவ சாதனம் – அனுபவம் “ சுப்பிரமணியர் ஞானம் மனம் போச்சு நினைவும் போச்சு மெய்ஞ்ஞான வீடதனில் மேவும் போதே." விளக்கம் : தவம் சரியான திசையில் பாதையில் ஏற்படும் அனுபவத்தை சித்தர் எடுத்துரைக்கின்றார் அதாவது மெய் ஞ் ஞான வீடு பேறாம் அனுபவம் சித்திக்கும் பட்சத்தில் மனமும் நினைவும் இல்லாமல் போகும் என்றவாறு மனமும் சித்தமும் இருக்காது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.