Thursday, May 14, 2026

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி நாட்டுக்கால் இரண்டும்விட்டு நடுவுக்கால் ஊடேபோய் ஆட்டுக்கால் இரண்டினுள்ளே அமர்ந்திருப்பது எக்காலம்? பொருள் : இரு சுவாசம் விட்டு நீங்கி – சுழுமுனை சுவாசம் பிடித்து – உச்சியில் திருவடியில் நிலைத்திருப்பது எப்போது ?? நாட்டுக்கால் ரெண்டும் = சூரிய சந்திர கலை நடுவுக்கால் = சுழுமுனை சுவாசம் ஆட்டுக்கால் = ஆடும் அடிகள் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.