பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
நாட்டுக்கால் இரண்டும்விட்டு நடுவுக்கால் ஊடேபோய்
ஆட்டுக்கால் இரண்டினுள்ளே அமர்ந்திருப்பது எக்காலம்?
பொருள் :
இரு சுவாசம் விட்டு நீங்கி – சுழுமுனை சுவாசம் பிடித்து – உச்சியில் திருவடியில் நிலைத்திருப்பது எப்போது ??
நாட்டுக்கால் ரெண்டும் = சூரிய சந்திர கலை
நடுவுக்கால் = சுழுமுனை சுவாசம்
ஆட்டுக்கால் = ஆடும் அடிகள்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.