Tuesday, May 12, 2026

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி பேரறிவிலே மனதைப் பேராமலே இருத்தி ஓரறிவில் என்னாளும் ஊன்றி நிற்பது எக்காலம்? கருத்து : பேரறிவாகிய சிவத்தின் மீது என் சிந்தை அசையாமல் வைத்தும் அதில் தைத்தும் அதின் மீது எப்போதும் ஊன்றி இருப்பது எப்போது ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.