மணிமாடக் கோவில் “ – சன்மார்க்க விளக்கம்
இந்த அருமையான வார்த்தையை வள்ளல் தன் அருட்பாவில் பயன்படுத்தியுள்ளர் அனேக இடங்களில்
இதன் விளக்கம் கன்யாகுமரி சபை படி : கண்மணி
மாடம் = மேலான இடம்
மணி = கண்மணி
அதனால் இதன் பொருள் = கண்மணி
நல்ல வேடிக்கை
மணிமாடக்கோவில்
மணி = சுப்பிரமணி இருக்கும் நெற்றி நடு
மாடம் = நெற்றி நடு
அதாவது ஆன்மா இருக்கும் தலத்தை தான் வள்ளல் பெருமான்
மணிமாடக்கோவில் என அழைக்கிறார்
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.