Sunday, May 17, 2026

மணிமாடக் கோவில் “ – சன்மார்க்க விளக்கம்

மணிமாடக் கோவில் “ – சன்மார்க்க விளக்கம் இந்த அருமையான வார்த்தையை வள்ளல் தன் அருட்பாவில் பயன்படுத்தியுள்ளர் அனேக இடங்களில் இதன் விளக்கம் கன்யாகுமரி சபை படி : கண்மணி மாடம் = மேலான இடம் மணி = கண்மணி அதனால் இதன் பொருள் = கண்மணி நல்ல வேடிக்கை மணிமாடக்கோவில் மணி = சுப்பிரமணி இருக்கும் நெற்றி நடு மாடம் = நெற்றி நடு அதாவது ஆன்மா இருக்கும் தலத்தை தான் வள்ளல் பெருமான் மணிமாடக்கோவில் என அழைக்கிறார் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.