Sunday, May 17, 2026

சித்தர் பாடல் – சன்மார்க்க விளக்கம்

சித்தர் பாடல் – சன்மார்க்க விளக்கம் நெல்லி இருக்கு காட்டுக்குள்ளே – கரு நெல்லி இருக்கு வீட்டுக்குள்ளே பொருள் : நாம் சாப்பிடும் பொருளாகிய நெல்லிக்காய் காட்டில் புறத்தில் இருக்கு விளையுது ஆனால் கரு நெல்லி ஆகிய கண்மணி நம் வீடாகிய தேகத்தில் இருக்கு எங்கிறார்கள் சித்தர்கள் வெங்கடேஷ் S

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.