சித்தர் பாடல் – சன்மார்க்க விளக்கம்
நெல்லி இருக்கு காட்டுக்குள்ளே – கரு நெல்லி
இருக்கு வீட்டுக்குள்ளே
பொருள் :
நாம் சாப்பிடும் பொருளாகிய நெல்லிக்காய் காட்டில் புறத்தில் இருக்கு விளையுது
ஆனால் கரு நெல்லி ஆகிய கண்மணி நம் வீடாகிய தேகத்தில் இருக்கு எங்கிறார்கள் சித்தர்கள்
வெங்கடேஷ் S
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.