பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
பட்டம் அற்றுக் காதற்றில் பறந்தாடும் சூத்திரம் போல்
வெட்ட வெளியாக விசும்பறிதல் எக்காலம்?
பொருள் :
நூலறுந்த பட்டம் போல் அந்தரத்தில் பறப்பது போல் – நானும் எல்லா ஆதாரத்தையும் விட்டு – வெட்ட வெளியை – அந்த வானத்தை அறிவது எப்போது ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.