Thursday, May 14, 2026

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி பட்டம் அற்றுக் காதற்றில் பறந்தாடும் சூத்திரம் போல் வெட்ட வெளியாக விசும்பறிதல் எக்காலம்? பொருள் :

நூலறுந்த பட்டம் போல் அந்தரத்தில் பறப்பது போல் – நானும் எல்லா ஆதாரத்தையும் விட்டு – வெட்ட வெளியை – அந்த வானத்தை அறிவது எப்போது ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.