Thursday, May 14, 2026

ஞானியும் சாமானியரும்

ஞானியும் சாமானியரும் ஞானியர் – “ திருவடி சரணம் - திருவடி சரணம் “‘’ அவர் அறிவில் மேலேறுகிறார் பிறவி மயக்கம் அறுக்கின்றார் சாமானியர் தாயின் வயிறே சரணம் தாயின் வயிறே சரணம் என்கிறார் பூமியில் பிறந்தபடி உள்ளார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.