Thursday, May 14, 2026

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி பாசத்தை நீக்கி பசுவைப் பதியில்விட்டு நேசத்தின் உள்ளே நினைந்திருப்பது எக்காலம்? பொருள் : பதி பசு பாசத்தில் – மூன்றாவது ஆகிய மலமாகிய பாசத்தை நீக்கி – பசுவாகிய ஜீவனை பதி ஆகிய சிவம்/ஆன்மாவில் வைத்து அன்புடன் இருப்பது எப்போது ?? வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.