பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
பாசத்தை நீக்கி பசுவைப் பதியில்விட்டு
நேசத்தின் உள்ளே நினைந்திருப்பது எக்காலம்?
பொருள் :
பதி பசு பாசத்தில் – மூன்றாவது ஆகிய மலமாகிய பாசத்தை நீக்கி – பசுவாகிய ஜீவனை பதி ஆகிய சிவம்/ஆன்மாவில் வைத்து அன்புடன் இருப்பது எப்போது ??
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.