Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, May 12, 2026
மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “
மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “
மெய்ஞ்ஞானம்
“ எண்ணம் பெருமை “
அருட்பா – 6 ம் திருமுறை – சுத்த சிவநிலை
சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள்
சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே – நித்தியம்என்
றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும்
நண்ணுமின்பத் தேன்என்று நான்
பொருள் :
” எல்லாம் வல்ல சிவம் ஒன்றே – அது நித்யம் என்ற ஏக எண்ணத்தாலேயே நாம் நினைத்தது எலாம் ஈடேறும் – கைகூடும்
இது சத்யம் என்கிறார் வள்ளல் பெருமான்
2 எல்லாம் சிவமே ஆற்றுது
எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான்
இந்த எண்ணத்தால் மனம் உடல் லேசாகிவிடும்
இதெல்லாம் எண்ணத்தின் பெருமை
விஞ்ஞானம் :
Thoughts can heal
இரு ஞானமும் ஒன்றே உரைக்குது
இது நல்ல விஷயமாயிற்றே
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.