Sunday, May 17, 2026

பத்ரகிரியார் பாடல்கள் – எக்காலக்கண்ணி

பத்ரகிரியார் பாடல்கள் – எக்காலக்கண்ணி தோல் ஏணி வைத்தேறித் தூரநடந் தெய்க்காமல் நூல் ஏணி வைத்தேறி நோக்குவதும் எக்காலம்? பொருள் : இந்த உடல் எனும் ஏணி கொண்டு நடக்காமல் – நூல் ஏணி ஆகிய சுழுமுனை நாடியில் பயணித்து உச்சி நோக்குவது எக்காலம் ?? தோல் ஏணி = உடல் நூல் ஏணி – சுழுமுனை நாடி வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.