Sunday, May 17, 2026

ஔவைக்குறளும் சாகாக்கல்வியும் “

ஔவைக்குறளும் சாகாக்கல்வியும் “ ஔவைக்குறள் : பரமாய சத்தியுள் பஞ்சமாபூதத்தின் தரம் மாறில் தோன்றும் பிறப்பு அதாவது 5 பூதங்களின் தரம் மாறிப்போனால் நாம் பிறப்பு எடுப்போம் அப்படியானால் அதே 5 பூதங்களின் தரத்தை மீண்டும் நிலை நிறுத்தினால் – நாம் பிறப்பிறப்பற்ற நிலை அடைவது உறுதி என ஆகிறது எப்படி செய்வது ?? ஆற்றுவது? மண் – இது இடியாப்புவி ஆக மாற வேணும் நீர் – போகாப்புனல் ஆகணும் நெருப்பு தீ – ஒளியாக்கனல் ஆகணும் காற்று – வாசி வேகாக்கால் ஆகணும் ஆகாயம் -= சாகாத்தலை ஆகணும் இது நடந்துவிட்டால் சாதகன் மரணமிலாப்பெரு வாழ்வு வாழ தகுதி அடைந்து விடுவான் இதுக்கு மாபெரும் முயற்சி – தவம் – கடின உழைப்பு வேணும் தொடர் உழைப்பு – அயரா முயற்சி வேணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.