Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, May 17, 2026
ஔவைக்குறளும் சாகாக்கல்வியும் “
ஔவைக்குறளும் சாகாக்கல்வியும் “
ஔவைக்குறள் :
பரமாய சத்தியுள் பஞ்சமாபூதத்தின் தரம்
மாறில் தோன்றும் பிறப்பு
அதாவது 5 பூதங்களின் தரம் மாறிப்போனால் நாம் பிறப்பு எடுப்போம்
அப்படியானால் அதே 5 பூதங்களின் தரத்தை மீண்டும் நிலை நிறுத்தினால் – நாம் பிறப்பிறப்பற்ற நிலை அடைவது உறுதி என ஆகிறது
எப்படி செய்வது ?? ஆற்றுவது?
மண் – இது இடியாப்புவி ஆக மாற வேணும்
நீர் – போகாப்புனல் ஆகணும்
நெருப்பு தீ – ஒளியாக்கனல் ஆகணும்
காற்று – வாசி வேகாக்கால் ஆகணும்
ஆகாயம் -= சாகாத்தலை ஆகணும்
இது நடந்துவிட்டால் சாதகன் மரணமிலாப்பெரு வாழ்வு வாழ தகுதி அடைந்து விடுவான்
இதுக்கு மாபெரும் முயற்சி – தவம் – கடின உழைப்பு வேணும்
தொடர் உழைப்பு – அயரா முயற்சி வேணும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.