Friday, May 15, 2026

பட்டினத்தார் பாடல் – சன்மார்க்க விளக்கம்

பட்டினத்தார் பாடல் – சன்மார்க்க விளக்கம் செத்தாரை ஒத்தேண்டி! சிந்தை தெளிந்தேண்டி! மற்றாரும் இல்லையடி! மறுமாற்றம் காணேண்டி! பொருள் : செத்த சவம் எப்படி அசையாது இருக்குமோ – மனம் முதலிய கரணங்கள் எல்லாம் செயல் அற்றிருக்குமோ ?? அவ்வாறு நான் இருக்கிறேன் என் அறிவில் மயக்கம் இல்லை – தெளிந்திருக்கிறேன் எல்லாரும் மற்றாரும் – அதாவது எந்த ஒரு விகல்பமும் விளைவிக்கும் தத்துவமும் இல்லை – 36 தத்துவங்களும் ஒழிந்து விட்டன நான் மீண்டும் ஓருடலில் பிறக்க மாட்டேன் எங்கிறார் சித்தர் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.