Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, May 14, 2026
நகைச்சுவையும் வேடிக்கையும்
நகைச்சுவையும் வேடிக்கையும்
ஞான சம்பந்தர் முதன்மை சீடன் கண்ணுடைய வள்ளல் : தன் ஞான நூல் “ ஒழிவில் ஒடுக்கத்தில் “ – இவ்வாறு தனக்கு உபதேசித்ததாக கூறுகிறார்
“ நான் அறிவித்தாலன்றி நீ அறியாய் என்றான்”
எவ்வளவு பெரிய ஞானி அவர் – ஞான சம்பந்தர் ??
அவரே தன்னை குறிப்பிடும் போது – “ நான் “ என தான் கூறியுள்ள போது -
- இந்த சாதக நிலையில் இருக்கும் பேர்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியவிலை – அப்பா தாங்க முடியவிலை - யாம் நாம் என கூறிக்கொள்வதும்
சாது என பேர் வைத்துக்கொண்டாலே போதும் – அவர் – யாம் நாம் என ஏதோ அவர் ஆணவ மலத்தை வென்ற புனிதர் – மலரகிதர் அல்லர் போல பேசுவதும் அவர் நடவடிக்கைகள் தான்
எல்லாம் கலி காலம் தான்
போலிகள் வேஷம் போடுகிறார்கள்
வெங்கடேஷ் See less
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.