Thursday, May 14, 2026

நகைச்சுவையும் வேடிக்கையும்

நகைச்சுவையும் வேடிக்கையும் ஞான சம்பந்தர் முதன்மை சீடன் கண்ணுடைய வள்ளல் : தன் ஞான நூல் “ ஒழிவில் ஒடுக்கத்தில் “ – இவ்வாறு தனக்கு உபதேசித்ததாக கூறுகிறார் “ நான் அறிவித்தாலன்றி நீ அறியாய் என்றான்” எவ்வளவு பெரிய ஞானி அவர் – ஞான சம்பந்தர் ?? அவரே தன்னை குறிப்பிடும் போது – “ நான் “ என தான் கூறியுள்ள போது - - இந்த சாதக நிலையில் இருக்கும் பேர்கள் செய்யும் அலப்பறை தாங்க முடியவிலை – அப்பா தாங்க முடியவிலை - யாம் நாம் என கூறிக்கொள்வதும் சாது என பேர் வைத்துக்கொண்டாலே போதும் – அவர் – யாம் நாம் என ஏதோ அவர் ஆணவ மலத்தை வென்ற புனிதர் – மலரகிதர் அல்லர் போல பேசுவதும் அவர் நடவடிக்கைகள் தான் எல்லாம் கலி காலம் தான் போலிகள் வேஷம் போடுகிறார்கள் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.