Thursday, May 14, 2026

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி பொல்லாத காயம் அதைப் போட்டு விடுக்குமுன்னே கல் ஆவின் பால்கறப்பக் கற்பது இனி எக்காலம்? பொருள் : உடல் கீழ் விழு முன் – அதை விட்டு உயிர் பிரியும் முன் – அமுதம் உற்பத்தி செயும் விதம் கல்வி அறிவது எப்போது ?? ஆவின் பால் = அமுதம் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.