Saturday, May 9, 2026

திருவீழிமிழலை – ஆன்ம அனுபவம்

திருவீழிமிழலை – ஆன்ம அனுபவம் திருவீழிமிழலை திருத்தலத்தில் ஒரு கிளி நாள்தோறும் இறைவனை வழிபடுவதாகத் திருஞானசம்பந்தர் பெருமான் தனது தேவாரப் பதிகத்தில் பாடியுள்ளார். அது ஒரு துவாரம் வழியாக உள் சென்று இறைவனை வழிபடுவதாக ஆலயம் அமைக்கப்பட்டுளது உண்மை தத்துவ விளக்கம் : கிளி – ஜீவன் அதன் உணர்வு துவாரம் – சுழி உச்சி துவாரம் சபாத்துவாரம் என்பார் வள்ளல் பெருமான் சமய மதம் அதை பிரம்மத்துவாரம் பிரமரந்திரம் என்கிறது தவத்தால் நாமும் அந்த துவாரத்தில் உள் புகுந்து ஆன்மாவை காண வேணும் என்ற பொருள்பட இங்த ஆலயம் சடங்கு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.