கவிஞரும் ஞானியரும்
சினிமா பாடல் வரி :
“ இந்த ஒரு பார்வையாலே நானும் பாழானேன் “
ஞானி :
சாம்பவி கேசரியின் பார்வையால் தானும் பாழானதாய் கூறுகிறான்
அதாவது இந்த தவத்தின் பார்வையால் உலக வாழ்வில் ஈடுபடாமல் ஞானத்துக்கு தகுதி அடைந்து வருவதான பொருளில் தான் பாழாகிபோனதாக கூறுகிறான்
கவிகள் பாதி ஞானியர் தான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.