Thursday, May 14, 2026

சன்மார்க்கத்தில் எப்படிப்பட்ட ஆட்கள் உள்ளனர் ??

சன்மார்க்கத்தில் எப்படிப்பட்ட ஆட்கள் உள்ளனர் ?? உண்மை உதாரணம் ஒரு அன்பர் – குரு சாமி மாதிரி – அவர்க்கு அனேக சீடர்கள் வாய் பேசா மௌன சாமி வைத்தியம் தான் தொழில் – அதனால் ஞானமும் பேசுவது அவரது வாடிக்கை அவர் விளக்கம் : சிவகாமி = சிவத்தை காமிப்பவள் – அதாவது காட்டுபவள் எப்படி ?? சூப்பர் விளக்கம் இல்ல ?? இந்த மாதிரி விளக்கம் கொடுப்பவர்க்கு உலகமெங்கும் சன்மார்க்கம் சார்ந்த அன்பர்கள் அபெஜோதி மந்திரம் அருள் நலம் – வளம் கூடட்டும் உயிர் இரக்கமே உண்மையான கடவுள் வழிபாடு தங்கள் சேவை தொடர அருள் அந்த அ பெ ஜோதி ஆசி செய்யட்டும் என கூவுகிறார் இப்படி இருந்தா சன்மார்க்கம் எப்படி உருப்படும் ?? இவர்க்கே அறிவு இப்படி என்றால் இவரை கொண்டாடும் கூட்டத்துக்கு எவ்வளவு அறிவு இருக்கோணும் சன்மார்க்கத்தில் இப்படிப்பட்ட ஆட்கள் தான் அதிகம் – இந்த அரைவேக்காடை சுத்தி ஆயிரம் முட்டாள்கள் அரைவேக்காடுகள் அதனால் தான் ஜீவகாருண்ணியம் என்றால் அன்னதானம் என்ற நிலையில் இருக்கு உண்மை உணரப்படாமல் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.