Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, May 6, 2026
கண்மணித்தவமும் எழுவார் மேடையும்
கண்மணித்தவமும் எழுவார் மேடையும் “
“ எழுவார் மேடை “ – இது சத்திய ஞான சபையில் இருப்பதாகும்
வள்ளல் பெருமான் – “ மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே “
என தன் அருட்பாவில் அருளியுள்ளார்
இது தான் அந்த தெய்வீக மேடை
இந்த மேடையில் தான் அந்த பூங்காற்று வீசும்
அந்த பூங்காற்று என்பது வாசி ஆம்
1 அது எங்கே இருக்கு ??
நம் தலையில் சிரசில் இருக்கு
2 எப்படி உருவாக்குவது ?/
தவத்தில் கண்கள் பிரயோகிப்பதால் இந்த வாசி உருவாகும்
கண் பிரயோகித்தலில் இருக்கு இந்த சாதனா தந்திரம்
எனவே இந்த எழுவார் மேடை என்பது இயற்கை ரகசியத்தின் புறவெளிப்பாடு ஆகும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.