Sunday, May 17, 2026

மனம் எத்தகையது ??

மனம் எத்தகையது ??
எனில் – ஈறைப் பேனாக்கி – பேனை பெருமாளாக்கும் தன்மை உடைத்து எப்படி எனில் நாகேஷ் ஒரு சினிமாவில் எப்பொழுதும் எதிர்மறை எண்ணத்தால் அழுத படி தான் இருப்பார் ஒரு திருமண விழாவில் – விளக்கு எரிந்து கொண்டிருக்க – அதைப் பார்த்து – அது அருகே இருக்கும் துணியில் பரவி அது எரிந்து – பின் அது மண்டபம் முழுதும் பரவி எல்லாரும் இறந்து விட்டால் என்னாவது என நினைத்தேன் அதான் அழுதேன் என்பார் அது மாதிரி நம் மனமும் அது பெருக்கி = துர்ப்பெருக்கி அதை கண்டித்து வைக்கணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.