மனம் இப்படித்தான்
எப்படி எனில்
சிறு வயதில்
வீட்டில் விருந்தினர் வந்தால்
பள்ளிக்கு மட்டம் போடலாம் என சொல்லும்
அதே வளர்ந்த பின்னும்
அது மாறுவதே இல்லை
இப்போதும் விருந்தினர் வந்தக்கால்
அதனால் சாதனம் வேணாம் என சொல்லும்
நாம் எவ்ளோ தான் வளர்ந்தாலும்
மனம் மட்டும் மாறுவதே இல்லை
அது தன் ஆசை குறைத்துக்கொள்வதே இல்லை
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.