Thursday, May 14, 2026

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி செம்பில் களிம்புபோல் சிவத்தைவிழுங்கி மிக வெம்பி நின்ற மும்மலத்தை வேறுசெய்வது எக்காலம்? பொருள் : செம்பில் மலம் ஆகிய களிம்பு போல் – ஜீவன் – ஆன்மாவில் ஒட்டி இருக்கும் சிவத்தை மறைத்திருக்கும் மலத்தை நீக்கி தன் சுய தரிசனம் செய்வது எப்போது ?? வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.