Tuesday, May 12, 2026

பைபிள் வாசகம்

பைபிள் வாசகம் “ உன் வீட்டாரே உனக்கு விரோதிகள் “ இது சன்மார்க்கத்துக்கும் மிக மிகப்பொருந்தும் எப்படி எனில் ?? சன்மார்க்க சங்கத்து அன்பர்கள் தான் நமக்கு விரோதிகளாக மாறுகிறார்கள் ஒருவர் சாதனம் தவம் தியானம் செய்கிறார் எனில் ?? இது எல்லாம் வீண் – ஒரு பயனுமிலை உரை நடையில் ஜீவ காருண்ணியம் தான் சொல்லியிருக்கார் வள்ளல் பெருமான் இது செய்தால் ஒரு சிறு ஒளி உண்டாகும் அவ்ளோ தான் – ஒரு பயனுமிலை என்று கூறியே செய்யும் அவரை தடுத்தும் கெடுத்தும் விடுகிறார் மேலும் இவர் பேச்சை கேட்காதே இவர் சன்மார்க்கமே அல்ல - இவர் வழி வேறு என திசை திருப்பி விடுவதில் வல்லவர் அதனால் அந்த பைபிள் வாசகம் சன்மார்க்கத்துக்கு நன்கு பொருந்தி விடும் என்றேன் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.