Sunday, May 3, 2026

பத்திரகிரியார் எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் எக்காலக்கண்ணி ஐயாறும் ஆறும் அகன்று வெறுவெளியில் மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி எக்காலம்? பொருள் : ஐயாறும் ஆறும் = 5*6 = 30+ 6 = 36 தத்துவங்கள் இந்த 36 வறும் கழன்றால் தான் ஆன்ம நிலை சித்திக்கும் அதன் தரிசனம் கிட்டும் ஆகையால் இதை கழற்றினால் வரும் வெட்ட வெளி அனுபவம் பெற்று அதனுள் இருக்கும் வெளி அனுபவத்துள் - இருள் போன்றவற்றில் மனம் மாண்டு போவது எப்போது ?? என வினவுகிறார் சித்தர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.